Home செய்திகள்கீழக்கரை செய்திகள் புனித ரமலான் மாதம் தொடக்கம்… கீழக்கரையில் இரவு நேர சிறப்பு தொழுகை…

புனித ரமலான் மாதம் தொடக்கம்… கீழக்கரையில் இரவு நேர சிறப்பு தொழுகை…

by ஆசிரியர்

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்று (13/05/2021) தொடங்கியது.  இதை தொடர்ந்து  இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரமலான் மாத இரவு சிறப்பு தொழுகை நடைபெற்றது.  இதில் இளைஞர்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்துகொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com