9
தமிழக அரசின் ஆணைகிணங்க இந்து சமய அறநிலைய துறை சார்பில் தேசிய புண்ணிய தலமான ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் இன்று (08/05/2019) காலை நடந்தது. சேதுமாதவர் தீர்த்தத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வருண யாகம் செய்தனர்.
இதில் 20க்கும் மேற்பட்ட சிவச்சாரியார்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் பங்கேற்றனர்.
You must be logged in to post a comment.