நிலக்கோட்டை அருகே குண்டலப்பட்டி பிரிவில் மணல் ஏற்றி வந்த லாரி சாத்தாவு என்ற பெண்ணின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் அனுமதி . நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் குண்டலபட்டி, மல்லியம்பட்டி கிராம பொதுமக்கள் சாலை மறியல்.
TS 7 Lungies
You must be logged in to post a comment.