previous post
previous post
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசு மதுக்கடையை இன்று (07/05/2020) திறப்பதாக அறிவித்ததையடுத்து கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே திணைகுளத்தில் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
கீழை நியூஸ் SKV சுஐபு
TS 7 Lungies
You must be logged in to post a comment.