Home செய்திகள்கீழக்கரை செய்திகள் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…

by ஆசிரியர்

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக அரசு மதுக்கடையை இன்று (07/05/2020) திறப்பதாக அறிவித்ததையடுத்து கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே திணைகுளத்தில் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

கீழை நியூஸ் SKV சுஐபு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!