Home செய்திகள் இராமநாதபுரத்தில் நாளை (04/08/2018) காலை 9:45 மணி முதல் 5 மணி வரை மின் தடை..

இராமநாதபுரத்தில் நாளை (04/08/2018) காலை 9:45 மணி முதல் 5 மணி வரை மின் தடை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் , ரெகுநாதபுரம், ராஜ சூர்யமடை, தேவிபட்டினம், ஆர். காவனூர் ஆகிய உப மின் நிலையங்களில் நாளை (04.08.2018) காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பணி நடைபெற உள்ளது. இதனால் கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் இருக்காது என ராமநாதபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை , பாரதி நகர் . மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதி, பட்டணம் காத்தான், அச்சுந்தன் வயல், செய்யது அம்மாள் இன்ஜினியங் கல்லூரி பகுதி, திருப்புல்லாணி, தெற்கு தரவை, எம்.எஸ்.கே நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி, ரெகுநாதபுரம், பெரிய பட்டினம், முத்துப்பேட்டை , காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக் கழக பகுதி, பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார் கோட்டை , ஆர்.காவனூர், தொருவளூர், முதலூர், கிளியூர், தேர்தங்கல், குளத்தூர் பகுதிகளில் மின் வெட்டு இருக்கும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!