11
மதுரை அழகர் கோயில் சாலையில் சூர்யா நகர் கோல்டன் சிட்டி அருகே இன்று (04/08/2018) நமது நாட்டின் தேசிய பறவையான சுமார் 80 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. அதை வனத்துறையினர் இறந்த மயில்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்,
இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது,
You must be logged in to post a comment.