Home செய்திகள் பரமக்குடியில் கணவனை கொலை செய்த மனைவி போலீசில் சரண்

பரமக்குடியில் கணவனை கொலை செய்த மனைவி போலீசில் சரண்

by mohan

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த முனியாண்டி,60. இவரது மனைவி பாண்டியம்மாள், 55. கணவன், மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் , முனியாண்டியை கொலை செய்துவிட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். க இக்கொலைக்கான காரணம் குறித்து போவீ சார் விசாரித்து வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!