8
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாலன் நகரை சேர்ந்த முனியாண்டி,60. இவரது மனைவி பாண்டியம்மாள், 55. கணவன், மனைவிக்கு இடையே நேற்றிரவு குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள் , முனியாண்டியை கொலை செய்துவிட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். க இக்கொலைக்கான காரணம் குறித்து போவீ சார் விசாரித்து வருகின்றனர்.
You must be logged in to post a comment.