8
அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக திருத்தணி தாஸ் அறிவிக்கப்பட்டார். இன்று அவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் தனது வேட்பு மனுவை கொடுத்தார்
அதே போல் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபனிடம் அரக்கோணம் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் ஏ கே .மூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் வேலு, அதிமுக மாவட்ட துணை செயலாளர் எஸ் ஆர் கே.அப்பு உள்ளிட்ட சிலர் இருந்தனர்.
கே.எம்.வாரியார், லேலூர்
You must be logged in to post a comment.