8
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி தலைமையில் ஊராட்சியில் பணியாற்றும் தீமை பணியாளர்களுக்கு அரிசி காய்கறி மற்றும் உணவு பண்டங்கள் தலைவர் சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் முத்துக்குமார், அதிமுக நிர்வாகி குணசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று நிலக்கோட்டை அருகே வீலி நாயக்கன்பட்டியில் தலைவர் வீர சின்னு தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் உணவு பண்டங்கள் வழங்கப்பட்டது.
நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா
You must be logged in to post a comment.