Home செய்திகள் நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

by Askar

நேபாளத்தில் கோர விபத்து: பேருந்து ஆற்றலில கவிழ்ந்து 12 பேர் பலி..

நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து ராப்தி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த 22 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக லமாஹி மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!