31
தென்காசி அருகே கிராமத்தில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற முஸ்லிம் சமூக மாணவியை காவல் கண்காணிப்பாளர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேட்டூர் கிராமம் ரஹ்மானியாபுரம் தெற்கு தெருவில் வசிக்கும் முகமது அலி மகள் லத்தீபா. பாவூர்சத்திரம் தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து முடித்து விட்டு நீட் தேர்வு எழுதினார். அதில் சிறுபான்மை சமூகத்திற்கான 3.5 இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
You must be logged in to post a comment.