39
நெல்லை பொதிகைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியின் பிறந்த நாள் விழா மற்றும் “சொல் பாரதி சொல்” தமிழ் கவிதை நூல் வெளியீட்டு விழா பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா தலைமையில் நடைபெற்றது. விழாவில் செம்மொழியாம் தமிழ்வழியில் கற்றோருக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவிஞர் சுப்பையா தமிழ்த் தாய் வாழ்த்து பாடி விழாவை துவக்கினார்.
You must be logged in to post a comment.