11
மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் D2-செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்கள் மனோபாலன், ஸ்ரீதரன் மற்றும் கோட்டை முனியாண்டி ஆகியோர்கள், குற்ற சம்பவங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.