Home செய்திகள் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு

by mohan

மதுரை மாநகர் செல்லூர் காவல்நிலைய எல்கைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களான குலமங்கலம் மெயின் ரோடு மற்றும் மீனாட்சிபுரம் பகுதிகளில் D2-செல்லூர் குற்றப் பிரிவு காவல் நிலைய சார்பு-ஆய்வாளர்கள் மனோபாலன், ஸ்ரீதரன் மற்றும் கோட்டை முனியாண்டி ஆகியோர்கள், குற்ற சம்பவங்களில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!