Home செய்திகள் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகிய செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.

லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுக்கு ஆளாகிய செவிலியர் தூக்கிட்டு தற்கொலை.

by mohan

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவ வார்டில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இடமாறுதல் பெற்ற உதவி செவிலியர் கார்த்திகா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . திலகர் திடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!