14
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த வாரம் பிரசவ வார்டில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு இடமாறுதல் பெற்ற உதவி செவிலியர் கார்த்திகா இன்று அதிகாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . திலகர் திடல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.