Home செய்திகள் பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள் பொதுமக்கள் அதிர்ச்சி.

பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள் பொதுமக்கள் அதிர்ச்சி.

by mohan

பேருந்து நிலையத்தில் மோதிக்கொண்ட பள்ளி மாணவிகள் பொதுமக்கள் அதிர்ச்சி எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிதாக திறக்கப்பட்ட மதுரை பெரியார் பேருந்து நிலையம் இரண்டாவது நடைமேடை இப்பகுதியில் நேற்று மாலை 4/30 மணி அளவில் ஆறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் திடீரென ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர்இந்த கண்டன பொதுமக்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவிகளை தடுக்க வரவில்லை ஒரே ஒரு பெண்மணி மட்டும் மாணவிகளை சண்டை போட்டுக் கொண்டிருந்த மாணவிகளை விலக்கிக் கொண்டு இருந்தார் இதற்காக மாணவிகள் மோதிக்கொண்டனர் இவர்கள் இந்தப் பள்ளியை சேர்ந்தவர்கள் என தெரியவில்லை பொதுவாக மாணவர்களை அதிக அளவு இதுபோன்று மோதிக் கொள்வார்கள் ஆனால் மாணவிகள் மோதிக்கொண்டது சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் மோதிக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇந்த பள்ளி மாணவிகள் இந்த பள்ளியை சேர்ந்த வர்கள் இதற்காக மோதிக் கொண்டார்கள் என்ன தெரியவில்லை ஆயிரக்கணக்கில் கூடி உள்ள பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com