Home செய்திகள் சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரி முன்பு பதவியேற்பு.

சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரி முன்பு பதவியேற்பு.

by mohan

சோழவந்தான் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்கள் தேர்தல் அதிகாரி முன்பு பதவியேற்று கொண்டனர் பின்பு திமுக கவுன்சிலர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் கவுன்சிலர்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் பின்பு அனைவரும் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்தனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com