34
மதுரை டியூக்ஹோட்டலில் ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் தலைவர் டாக்டர்சுந்தர் தலைமையில், மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இந்த கலந்தாய்வு கூட்டத்தில், பாண்டியன், சாமி, சாமுவேல் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும், மகளிர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.