Home செய்திகள் மதுரையில் பட்டபகலில் கொள்ளை

மதுரையில் பட்டபகலில் கொள்ளை

by mohan

மதுரை மாவட்டம் திரு நகர்  ஜோசப் நகர் பகுதியில் வசித்து வரும்  ராதாகிருஷ்ணன்  வீட்டில் பட்டப்பகலில்  33 சவரன் தங்க நகைகளும் சுமார் 95 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட  சம்பவ இடத்திற்கு விரைந்த திருநகர் காவல்துறையினர் பின் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயும் வர வைக்கப்பட்டது இந்தத் திருட்டு திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர துணை ஆணையாளர்  சசிமோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார் பட்டப்பகலில் நடந்த கொள்ளை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!