13
மதுரை மாவட்டம் திரு நகர் ஜோசப் நகர் பகுதியில் வசித்து வரும் ராதாகிருஷ்ணன் வீட்டில் பட்டப்பகலில் 33 சவரன் தங்க நகைகளும் சுமார் 95 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது இதுகுறித்து திருநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த திருநகர் காவல்துறையினர் பின் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாயும் வர வைக்கப்பட்டது இந்தத் திருட்டு திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை மாநகர துணை ஆணையாளர் சசிமோகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார் பட்டப்பகலில் நடந்த கொள்ளை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.