Home செய்திகள் அடையாளம் தெரியாத முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலி

அடையாளம் தெரியாத முதியவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பலி

by mohan

மதுரை செல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அய்யனார் கோவில் குலமங்கலம் சாலை அருகில் கடந்த 22ஆம் தேதி காலை 9 மணி அளவில் மயக்கமடைந்த நிலையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார் இதை பார்த்த அப்பகுதி மக்கள் 108 அவசர கால ஊர்தி மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் எனிலும் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடத்திலேயே அவர் உயிரிழந்தார் இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் செல்லூர் காவல் சார்பு ஆய்வாளர் ஜான் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார் மேலும் இவரது உடலானது 25 ஆம் தேதி மதுரை தத்தனேரி மைதானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது மேலும் இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் செல்லூர் காவல் நிலையத்திலோ அல்லது சார்பு காவல் ஆய்வாளர் ஜான் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்…8300017684 தெரிவிக்கலாம்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com