13
மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தலைமையில், மதுரை மாவட்டத்துக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்ஏ.கே.கமல் கிஷோர், முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்மற்றும் உயர் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.