10
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ளது.புத்தாண்டு தினத்தையொட்டி மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். இதனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்தனர் .மேலும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் கோவிலில் கூட்டமாக காணப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.