Home செய்திகள் மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு.

மதுரை அருகே கண்மாய் உடைப்பு: பொதுமக்கள் மீட்பு.

by mohan

மதுரை மாவட்டம்,திருமங்கலம் வாகைகுளம் பிரிவின் அருகே உள்ள சூர்யா நகரில் கண்மாய் உடைந்து வீட்டில்குள் மழை நீர் புகுந்துள்ளதால் , வெளியே வர முடியாமல் தவித்த,5 நபர்களான, குமரவேல் வயது 78 . மனைவி பாப்பா வயது 72 . மகள் மேரி வயது 32 .மகள் அஸ்விதா வயது 6 . மாமனார் அபேஸ் வயது 52 . ஆகியேர்களை திருமங்கலம் தீயனைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் மற்றும் அதன் குழுவினருடன் விரைந்து சென்று காப்பாற்றி திருமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓப்படைக்கபட்டது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com