Home செய்திகள் டெல்லி காவல்துறையில் பணியாற்றிய சபியா சைஃபி என்ற பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்துஆர்ப்பாட்டம்.

டெல்லி காவல்துறையில் பணியாற்றிய சபியா சைஃபி என்ற பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்துஆர்ப்பாட்டம்.

by mohan

டெல்லி காவல்துறையில் பணியாற்றிய சபியா சைஃபி என்ற பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நீதிகேட்டு!விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது.விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட தலைவி கதீஜா பீவி, தலைமை வகித்தார் மாவட்ட செயலாளர் சமீமா பேகம், வரவேற்புரை நிகழ்த்தினார்விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவி நஜ்மா பேகம், சிறப்புரை நிகழ்த்தினார்.நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்மதுரை மாவட்ட தலைவி ஆஷியா மர்யம்,எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான்.மதுரை காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் நளினி,ஜாக் நிர்வாகி முபினா அலீம், மகளிர் ஆயம் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சகோதரி அருணா,ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்இறுதியாக விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை தெற்கு தொகுதி தலைவி பாத்திமாநன்றியுரையாற்றினார்..ஆர்ப்பாட்டத்தின்போது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் டெல்லி காவல்துறை இருப்பதாலும் பலாத்காரம் செய்து கொள்ளப்பட்டது முஸ்லீம் பெண் என்பதாலும் நீதி மறுக்கப்படுகிறது இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் இவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் பெண்கள் பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!