
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அவதூறாக பேசியபாதிரியார் ஜார்ஜ் பொன்னையா வை கண்டித்து மதுரையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ம ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…. இதில் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் அவர்கள் தலைமையில், மாவட்ட பார்வையாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தர், பாலகிருஷ்ணன்,செல்வகுமார் , ஹரிஹரன் ,என்று பொருளாளர் பாலமுருகன் மண்டலத்தலைவர்கள், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள். 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்..
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.