Home செய்திகள் கோழி இறைச்சி கடைகள் நோய் தொற்று பரவும் அபாயம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை .

கோழி இறைச்சி கடைகள் நோய் தொற்று பரவும் அபாயம் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை .

by mohan

மதுரை பங்கஜம் காலனி AA ரோடு 53 வது வார்டு இங்கு ஒரு கறிக்கடையில் கோழி கழிவுகளை மூடை மூடையாக வெளியே வைத்திருக்கின்றனர் அதிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருக்கிறது. அங்கு ஈ க்கலும், கொசுக்களும் உட்காருவதால் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது .இது சம்பந்தமாக சுகாதாரத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றனர்.

செய்தியாளர். வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com