மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை வெங்கடேசன்எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மதுரை மாவட்டடம்வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியம் ஆண்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தினை பார்வையிட்டு துhய்மை பணியாளர்களுக்குஅரிசி,காய்கறி தொகுப்புகளைவழங்கினார்.கச்சைகட்டிஅரசுஆரம்பசுகாதாரநியத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதையும்,தனிமைபடுத்தப்பட்டமையத்தையும்,ஊராட்சிமன்றத்தில் உள்ளகாய்ச்சல்பரிசோதனைமுகாமினையும் பார்வையிட்டார். வாடிப்பட்டிபேரூராட்சியில் ஏழை எளியோர் பயன்பெறுவகையில் ரூ.100க்குகாய்கறிதொகுப்பினை தொடக்கிவைத்தாh;. வாடிப்பட்டி அரசு மருத்துவமணையில்கொரோனாநோயாளிகளும்புதியதாகஅமைக்கப்பட்ட தண்ணீரைசுடுபடுத்தும்இயந்திரத்தைதொடக்கிவைத்து கொரோனா வார்டினைபார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகம்ருகில் தாய் மெட்ரிக்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தை தொடக்கிவைத்தார். இதில் , தாசில்தார் பழனிகுமார்,யூனியன்கமிஷனர்ராஜா, வட்டாரமருத்துவஅலுவலர் மனோஜ்பாண்டியன், செயல்அலுவலர்சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர்பால்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.