Home செய்திகள் வாடிப்பட்டி பகுதியில் கொரோனாதடுப்புநடவடிக்கைபணிகள் எம்.எல்.ஏ.,ஆய்வு

வாடிப்பட்டி பகுதியில் கொரோனாதடுப்புநடவடிக்கைபணிகள் எம்.எல்.ஏ.,ஆய்வு

by mohan

மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை வெங்கடேசன்எம்.எல்.ஏ.,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மதுரை மாவட்டடம்வாடிப்பட்டி ஊராட்சிஒன்றியம் ஆண்பட்டி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தினை பார்வையிட்டு துhய்மை பணியாளர்களுக்குஅரிசி,காய்கறி தொகுப்புகளைவழங்கினார்.கச்சைகட்டிஅரசுஆரம்பசுகாதாரநியத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதையும்,தனிமைபடுத்தப்பட்டமையத்தையும்,ஊராட்சிமன்றத்தில் உள்ளகாய்ச்சல்பரிசோதனைமுகாமினையும் பார்வையிட்டார். வாடிப்பட்டிபேரூராட்சியில் ஏழை எளியோர் பயன்பெறுவகையில் ரூ.100க்குகாய்கறிதொகுப்பினை தொடக்கிவைத்தாh;. வாடிப்பட்டி அரசு மருத்துவமணையில்கொரோனாநோயாளிகளும்புதியதாகஅமைக்கப்பட்ட தண்ணீரைசுடுபடுத்தும்இயந்திரத்தைதொடக்கிவைத்து கொரோனா வார்டினைபார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.ஊராட்சி ஒன்றிய அலுவலகம்ருகில் தாய் மெட்ரிக்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளதனிமைப்படுத்தும் மையத்தை தொடக்கிவைத்தார். இதில் , தாசில்தார் பழனிகுமார்,யூனியன்கமிஷனர்ராஜா, வட்டாரமருத்துவஅலுவலர் மனோஜ்பாண்டியன், செயல்அலுவலர்சிவக்குமார், ஒன்றியச் செயலாளர் பாலராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர்பால்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com