சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் கொரோனா தடுப்புஊசிமுகாம்நடந்தது.முகாமிற்கு வட்டாரமருத்துவஅலுவலர் மனோஜ்பாண்டியன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் பழனியம்மாள் ஆறுமுகம்,ஒன்றியகவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா என்ற பெரியகருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சட்டமன்றஉறுப்பினர் வெங்கடேசன் தடுப்பூசிமுகாமை தொடங்கிவைத்தார்.பின்னர் கிராமத்தில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கு எடுக்கக்கூடிய பணி குறித்து ஆய்வுசெய்தார்.இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சார்லஸ்,ஊராட்சி மன்ற செயலாளர் சுதாபிரியா ஆகியோர் பணிகுறித்து எம்எல்ஏ விடம் எடுத்துக் கூறினார்கள்.அப்போது களப்பணியாளர்அதிகமாகபணியில் அமர்த்த வேண்டும்,சுகாதாரததுரையிடம் கொரோனா பரிசோதனை மிசின் வாங்கி வீடு,வீடாகச் செல்லும்போது பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.இதில் தாசில்தார் பழனிக்குமார் ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன்,ரிஷபம் ஊராட்சி மன்றத் தலைவர் சிறுமணிஎன்றமணிஊராட்சி மன்ற துணைத்தலைவர் கோமதிகண்ணன்,வார்டு உறுப்பினர்கள் பஞ்சகிளி லிங்கராணி இளங்கோவன் அழகு ரவி, எம் யு 5 வாடிப்பட்டி வேளாண் உற்பத்தி விற்பனை கூட்டுறவுசங்க முன்னாள் தலைவர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர் சேகர் ஒன்றிய பிரதிநிதி செல்வராஜ், டாக்டர் அருண் கோபி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முனியசாமி சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணன்,பிரபாகர் கிராம நிர்வாக அலுவலர் முத்துராமலிங்கம் பொறுப்புக் குழு உறுப்பினர் நீலமேகம் விவசாய தொழிலாளர் அணி ஒன்றிய துணைச் செயலாளர் செல்லப்பாண்டி மாவட்ட பிரதிநிதி கண்ணன் கௌதம்ராஜா தனசேகரன் நாகேந்திரன் மகளிர் அணி நகர அமைப்பாளர் சசிகலா தேவி சக்கரவர்த்தி இளைஞரணி வெற்றிச்செல்வன் சதீஷ் முத்துவேல் மற்றும் மருத்துவ பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.