35
திருப்புவனம் தவத்தரேந்தலை சேர்ந்தவர் யோகராஜ் 23. இவர் கொத்தனார் வேலைபார்த்து வந்தார். இவர் கல்மேடு சந்திரலேகா நகரில் கட்டிடம் ஒன்றின் முதல்மாடியில் வேலைபார்த்துக்கண்டிருந்தார்.அப்போது இரும்புக்கம்பியை எடுத்தபோது மின்வயரில் உரசியதுஇதனால் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.