Home செய்திகள் மின்சாரம்தாக்கி கொத்தனார் பலி

மின்சாரம்தாக்கி கொத்தனார் பலி

by mohan

திருப்புவனம் தவத்தரேந்தலை சேர்ந்தவர் யோகராஜ் 23. இவர் கொத்தனார் வேலைபார்த்து வந்தார். இவர் கல்மேடு சந்திரலேகா நகரில் கட்டிடம் ஒன்றின் முதல்மாடியில் வேலைபார்த்துக்கண்டிருந்தார்.அப்போது இரும்புக்கம்பியை எடுத்தபோது மின்வயரில் உரசியதுஇதனால் மின்சாரம்தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com