Home செய்திகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுஅனுமதிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பலி:

கொரோனாவால் பாதிக்கப்பட்டுஅனுமதிக்கப்பட்ட தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பலி:

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் செங்குளம் கிராமத்தை சேர்ந்த பாண்டி .சென்னை தாம்பரம் பயிற்சி பள்ளி தீயணைப்பு நிலைய பயிற்சி காவலர் பணியாற்றி வந்தார் இந்த நிலையில் அவருக்கு.கொரொண பாதிப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து , மதுரையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாண்டி சிகிச்சை பலனின்றி. 23.5.21 உயிரிழந்தார் திருமங்கலத்தில் உள்ள செங்குளம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!