12
திருப்பத்தூர் மாவட்டம் மானவல்லி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரனின் 70 அடி கிணற்றில் தவறி விழுந்ததாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் 3 மணிநேரம் போராடி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கே.எம். வாரியார் வேலூர்
You must be logged in to post a comment.