39
மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 6 முதல் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது குறிப்பாக மதுரை நகர் பகுதியான பழங்காநத்தம் அரசரடி காளவாசல் பைபாஸ் சாலை வசந்த நகர் மாடக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது இதேபோன்று புறநகர் பகுதியான நாகமலை புதுக்கோட்டை திருப்பரங்குன்றம் அவனியாபுரம் வில்லாபுரம் பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது மழையின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பின்புறமுள்ள திருப்பரங்குன்றம் மலையில் இருந்து அருவி போன்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர் .பலர் அதைப் புகைப்படமாக எடுத்து கொண்டனர் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்ட
You must be logged in to post a comment.