Home செய்திகள் நள்ளிரவு கழிவு நீர் தொட்டியில் உள்ள கன்றுக்குட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்.

நள்ளிரவு கழிவு நீர் தொட்டியில் உள்ள கன்றுக்குட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்.

by mohan

மதுரை தபால் தந்தி நகர் அருகே பேச்சிகுளம் ஊராட்சியில் உள்ள செந்தமிழ் நகரில்.இரவு 12.15 மணிக்கு கழிவுநீர் தொட்டியில் கன்றுக்குட்டி ஒன்று வந்து விட்டது விழுந்த இதுகுறித்து அப்பகுதி மக்கள் மதுரை தல்லாகுளம் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டனர் நள்ளிரவு என்று பாராமல் கன்றுக்குட்டி பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com