6
அவனியாபுரம் மார்க்கண்டன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாவித்திரி69.இவர் வீட்டில் ஆசிட்குடித்து மயங்கிக் கிடந்தார்.இவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மகன் கோபால் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.