Home செய்திகள் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த வீரர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம் .

ஆதரவற்றோருக்கு உணவு அளித்த வீரர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக புகைப்படம் .

by mohan

தேர்தல் பணி முடிந்து மும்பை ராஜஸ்தான் செல்லக்கூடிய எல்லையோர பாதுகாப்பு படையினர் இன்று சிறப்பு ரயிலில் செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தனர் அப்போது அங்கிருந்த ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளுக்கு தாங்கள் வைத்திருந்த உணவை கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விடுகிறது..

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com