8
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த நிலையில் நேற்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடந்து சென்றதாக சுமார் 27 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.