Home செய்திகள் மதுரை மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாத நபரிடம் இருந்து நேற்று ஒரே நாளில் 27,500 ரூபாய் அபராதம் வசூல்:

மதுரை மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாத நபரிடம் இருந்து நேற்று ஒரே நாளில் 27,500 ரூபாய் அபராதம் வசூல்:

by mohan

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த நிலையில் நேற்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடந்து சென்றதாக சுமார் 27 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!