14
.பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் வீரரும், மாற்றுத்திறனாளியுமான லிங்கராஜா என்பவருக்கு பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தினால் அவரது இடது கால் மூட்டு ஜவ்வு கிழிந்து நடக்க முடியாமல் போனது.குடும்ப சூழ்நிலை காரணமாக அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவித்த அவருக்கு மதுரை சரவணா மருத்துவமனை நிறுவனர் டாக்டர்.பா.சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் தனது மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை அளித்து, லிங்கராஜா-வின் எதிர்கால சாதனைகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.