11
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவதற்கு போலி ஆவணங்கள் தாக்கல் செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர் .மதுரை மாவட்ட நீதிமன்றம் மூன்றாம்எண் நீதிமன்றத்தில் ஜாமீன்பெறுவதற்கு போலி ஆவணங்கள் தாக்கல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமை குமாஸ்தா ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனக்கன்குளம் கார்த்திகா நகரைச் சேர்ந்த மணி 67 தனக்கன்குளம் நேதாஜி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.