Home செய்திகள் திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தை மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் தை மகாளய அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு பிதுர் தர்பணம் நடைபெறுகிறது.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சரவணப்பொய்கையில் தை மாத மஹாளயபட்ச அமாவாசை பிதுர் தர்ப்பணம் நடைபெற்றது .இதில் ஏராளமானோர் இறந்த தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால் சரவணப் பொய்கை வளாகத்தில் ஏராளமானவர்கள் கூடியதால் பரப்பாக காணப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!