Home செய்திகள் மதுரை அருகே கிராம நிர்வாக அதிகாரியை தாக்கியவர் கைது

மதுரை அருகே கிராம நிர்வாக அதிகாரியை தாக்கியவர் கைது

by mohan

மதுரை அருகே சிலைமான் சிலைமானில் தெற்குதாலுகா தாலுகா சாம நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் உள்ளது .இங்குகிராம நிர்வாக அதிகாரி முனீஸ்வரன் பணியில் இருந்தார்.அப்போது அங்கு வந்த சாம நத்தம் வடக்கு தெருவைச் சேர்ந்த சோனை மகன் பாக்யராஜ் 35 கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளரை தரக்குறைவாக பேசியுள்ளார்.இதை முனீஸ்வரன் தட்டிக்கேட்டார்.இதனால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ்அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார்.இதுதொடர்பாக முனிஸ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தாக்கிய பாக்கியராஜ் 35 என்பவரை கைது செய்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!