8
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சி மன்ற த் தலைவர் சேது சீனிவாசன் தலமையில் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தையொட்டி ,அவர் திரு உருவப் பட்த்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.இதில், கிளைச் செயலாளர் கருப்பணன்/மாவட்ட அமைப்புசார ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் முனிசாமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.