Home செய்திகள் மத்திய மாநில அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மத்திய மாநில அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

by mohan

சோழவந்தானில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகள் சார்பாக மத்திய மாநில அரசின் மெத்தன போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் தேசிய காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன், எஸ் சி துறை மாநிலத் துணைத் தலைவர் ஆர்.மூர்த்தி, நகர தலைவர் முத்துப்பாண்டிமுன்னாள் மாவட்ட தலைவர் மன்னாடிமங்கலம் கணேசன்திமுக பேரூர் செயலாளர் முனியாண்டி சோழவந்தான் ஒன்றிய பொறுப்பாளர் பசும்பொன் மாறன் ஒன்றிய பொறுப்பு உறுப்பினர்கள் ராஜா பெரியகருப்பன் பவுன் முருகன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர்மாவட்ட பிரதிநிதி கண்ணன் ஒன்றிய பிரதிநிதி தவமணி, கௌதம ராஜா, சரவணன், எஸ்,எம் பாண்டி, பெரியசாமி, நாகேந்திரன், அண்ணாதுரை, எம் எஸ் ராஜாஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன்இந்திய கம்யூனிஸ்ட் விவசாய அணி செயலாளர் ஜெயக்கொடி ஜோதி ராமலிங்கம்எஸ் சி துறை மாவட்ட தலைவர் சங்கரபாண்டி, நகர தலைவர் கனகராஜ், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் இளவரசன் மற்றும் நிர்வாகிகள் பரமசிவம், ராஜா, சோமசுந்தரம், ரவி, சேகரன் மற்றும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்…!விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக சோழவந்தானில் முழு கடையடைப்பு நடந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com