9
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வீதம் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், உத்தரவின் பேரில் எழுமலை கா.நி சரகத்தில் 1-கிலோ 400 கிராம் உசிலம்பட்டி தாலுகா கா.நி சரகத்தில் 300 கிராம் சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 கிராம்உத்தப்பநாயக்கனூர் கா.நி சரகத்தில் *1கி 500 கிராம் . ஆகமொத்தம் 3 கி 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.