34
மதுரையில் ஆன்லைன் கால் டாக்ஸிகளை அரசு கட்டுப்படுத்தக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மதுரை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் மனு அளித்தனர்.அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனாவால்தொழில்கள் திக்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா வாகனங்கள் கடந்த சில மாதங்களாக இயங்காமல், சாலை வரி, இன்சூரன்ஸ், வங்கிக் கடன் ஆகியவை கட்டவேண்டிய நிலையில், மதுரை நகரில் ஆன்லைன் மூலம் வாகனங்கள் புக்கிங் செய்யப்படுவதால், வாகனங்கள் மதுரை அவுட்டோரில் வெளி மாநில, மாவட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆன் லைன் மூலம் வாகனப் பயணம் மேற்கொள்வதால், சுற்றுலா வாகனங்கள் செயல்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாககுறிப்பிட்டுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.