9
நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெரியகருப்பன்(65) இவருடைய மனைவிக்கு சொந்தமான இடத்தில் இதே பகுதியை சேர்ந்த குருசாமி, ஆறுமுகம், கண்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் கொட்டகை அமைத்து கட்டிட வேலைகள் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை தட்டிகேட்ட பெரியகருப்பன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பெரியகருப்பன் புகார் அளித்ததை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்தனர்.
செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.