10
மதுரையில் பிரபல நகை கடையான SNJ ஜூவல்லரியின் உரிமையாளர் ரெங்கநாதன் கடன்தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – திலகர் திடல் காவல்துறை விசாரணை.கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாத நிலையில் நகைகடை பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.