Home செய்திகள் மதுரையில் பிரபல நகைகடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரையில் பிரபல நகைகடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

by mohan

மதுரையில் பிரபல நகை கடையான SNJ ஜூவல்லரியின் உரிமையாளர் ரெங்கநாதன் கடன்தொல்லை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – திலகர் திடல் காவல்துறை விசாரணை.கொரோனா ஊரடங்கு காரணமாக போதிய வருமானம் இல்லாத நிலையில் நகைகடை பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தகவல்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!