11
மதுரை மாவட்டம் மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN, ORIGINAL RC BOOK, ATM CARD-3, VOTER ID ஆகியவற்றை சில பேர் தாக்கி மிரட்டி வழிப்பறி செய்தாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மேலவளவு போலீசார் 6 நபர்களை கைது செய்தனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.