Home செய்திகள் வழிப்பறி செய்தவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

வழிப்பறி செய்தவர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

by mohan

மதுரை மாவட்டம் மேலவளவு காவல் நிலைய எல்கையில் உள்ள கருப்புகோவில் அருகே அரிட்டாபட்டியைச் சேர்ந்த பௌர்ணமி கண்ணன்(27) என்ற நபரிடமிருந்து ரூ.1,50,000/-மதிப்புள்ள YAMAHA BIKE, GOLD CHAIN, ORIGINAL RC BOOK, ATM CARD-3, VOTER ID ஆகியவற்றை சில பேர் தாக்கி மிரட்டி வழிப்பறி செய்தாக அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மேலவளவு போலீசார் 6 நபர்களை கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!