Home செய்திகள் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்ற நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்ற நபர்களை கைது செய்த மதுரை மாவட்ட போலீசார்.

by mohan

மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், உத்தரவின் பேரில்எழுமலை க.நி சரகத்தில் 1.300 Kgms. வாடிப்பட்டி கா.நி சரகத்தில் 1.150 Kgms. மேலூர் கா.நி சரகத்தில் 200 gms. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 gms.ஆகமொத்தம் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!