8
மதுரை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மணிவண்ணன், உத்தரவின் பேரில்எழுமலை க.நி சரகத்தில் 1.300 Kgms. வாடிப்பட்டி கா.நி சரகத்தில் 1.150 Kgms. மேலூர் கா.நி சரகத்தில் 200 gms. சேடப்பட்டி கா.நி சரகத்தில் 200 gms.ஆகமொத்தம் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.