12
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவலர்களுடன் இணைந்து மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டார்கள்.
மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) செந்தில்குமார் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) .மகேஷ் , அமைச்சு பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.