17
காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் .அப்பாஸ் ரோந்து பணியில் இருந்த போது மதுரை, K.புதூர், முத்துராமலிங்கம் 1வது தெரு அருகில் கருணாமூர்த்தி என்பவர் கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 2.100 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.