Home செய்திகள் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் :

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் :

by mohan

மதுரை, இ.பி.காலனி, கோவலன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் 29, மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவுப்படி, கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் என்பவரை “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!