13
மதுரை, இ.பி.காலனி, கோவலன் நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் 29, மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு வந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவுப்படி, கணேசன் என்ற பிள்ளையார் கணேசன் என்பவரை “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.